அது ஒரு பிரபலமான நிகர்நிலைப் பல்கலைக்கழகம்.ஒரு நண்பருக்காக அங்கு சென்றிருந்தபோதுதான் அவரை நான் கவனித்தேன்.அந்த பல்கலைக்கழகத்தில் மிகவூம் அந்தஸ்தான பதவியில் துறுதுறுவென்று பணியாற்றிக் கொண்டிருந்தார்.பணியாளர்களும் பேராசிரியர்களும் அவரிடம் பவ்யமாக வந்த நின்று பேசிச் சென்றார்கள்.பல்கலைக்கழக வேந்தரிடம் நேரிடையாக பேசும் திறன் பெற்றிருந்த அந்த அன்பரிடம் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தையூம் அவரது கண்களையூம் அவரது உடல்மொழியையூம் கவனித்த எனக்கு இவருக்கு இன்னும் சில மாதங்களில் இந்த இடத்தில் பிரச்சனை வரும் என்று தோன்றியது.ஆதாரம் இல்லாமல் எதையூம் சொல்ல வேண்டாம் என்று நினைத்துக் கொண்டு வந்த வேலையை முடித்துக் கொண்டு திரும்பி விட்டேன்.
நான் நினைத்துப் பார்க்கவே இல்லை அந்த உயர்பதவியில் இருக்கும் அன்பர் என்னை தொடர்பு கொள்வார் என்று.யாரிடமோ என் தொலைபேசி எண்ணை வாங்கிப் பேசி இருக்கிறார்.நமது தளத்தை இவர் இதுவரை வாசித்துப் பார்த்ததில்லையாம்.எப்படியோ யாரோ அவரிடம் சொல்லியிருக்கிறார்கள்.இவரிடம் ஜாதகத்தை அனுப்பி பரிகாரங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என்று.
என்ன விஷயமாக இருக்குமென்று எனக்குப் புரிந்து போனது.
அவரை வேலையிலிருந்து துரக்குவதற்கான முதல் அஸ்திரத்தை பிரயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள்.அந்த இடத்தில் அவரால் பிரச்சனை ஏதும் இல்லை.ஆனால் அங்கே அட்மிஷன் ஆவது குறைந்து விட்டதாம்.
இந்த இடத்தில் இன்னொன்றை சொன்னால் தற்பெருமையாக இருக்கும்.பரவாயில்லை சொல்வதற்கென்ன நல்ல விஷயம்தானே என்பதால் சொல்கிறேன்.இதே போலத்தான் ஒரு இன்ஜினியரிங் கல்லுரரியில் நடந்தது.மிகவூம் வேகமாக பிரபலமாகிக்கொண்டிருந்த அந்த கல்லுரியில் இரண்டு ஆண்டுகளாக அட்மிஷன் டல்லடித்தது.காரணம் அங்கு படித்த மாணவமாணவியர்களுக்கு வேலைவாய்ப்பும் வாங்கிக் கொடுக்க முடியாத நிலை.இதன் காரணமாக மனஉளைச்சலில் இருந்த அந்த கல்லுரியின் சேர்மன் ஆலோசனை கேட்டார்.அவரது ஜாதகத்தையூம் கல்லுரரியின் அமைப்பையூம் சென்று பார்த்து பரிகாரங்கள் செய்து கொடுத்து விட்டு வந்ததும் இப்போது அந்த கல்லுரரி பழைய நல்ல நிலைமைக்குத் திரும்பி விட்டது.
அது போல அந்த பல்கலைக்கழகத்தில் தற்போது அட்மிஷன் குறைவால் அங்கு பணிபுரிபவர்களுக்கு பாதிசம்பளம் மட்டுமே தரப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.இதனால் கலங்கிப் போயிருந்த அந்த உயர்பதவியில் இருந்த அன்பர் ஜாதகம் பார்த்து பரிகாரம் தருமாறு கேட்டுக் கொண்டார்.
அதன்படியே அவருக்கான பரிகாரத்தை அனுப்பி விட்டு அந்த விஷயத்தையே மறந்து விட்டேன்.தற்போது தொடர்பு கொண்டு பேசிய அந்த அன்பர் அந்த வேலையை அவராகவே ராஜினாமா செய்து விட்டு கேரளா பக்கமாக ஒரு இன்ஜினியரிங் கல்லுரரியில் முதல்வர் பணியில் இப்போது வாங்கியதை விட மிகப்பெரும் சம்பளம் மற்றும் சலுகைகளுடன் சென்று செட்டிலாகி விட்டதை சந்தோஷமாகத் தெரிவித்தார்.
பரிகாரங்கள் வேலை செய்வது மட்டுமல்லாமல் ஒருவருக்கு வேலையில் தொழிலில் பிசினசில் பிரச்சனை வரப்போவதையூம் முன்கூட்டியே ஜாதகத்தை வைத்துப் பார்த்து கண்டுபிடிக்க முடியூம்.அத்துடன் அதற்கான பரிகாரத்தை அட்வான்சாக செய்து விட்டால் அந்த பிரச்சனை ஒரு சிறு சீண்டலுடன் வந்து பெரிய பாதகம் எதையூம் செய்யாமல் விலகிப் போய் விடும் என்பதும் உண்மைதான்.
திருமணம் / உத்யோகம் இவற்றிற்கான ஜாதகபலனும் பரிகாரங்களும்
இதை செய்ய வேண்டாமென்றுதான் இத்தனை நாளும் நினைத்துக் கொண்டிருந்தேன்.ஷேர் டிரேடிங்கான ஜாதகபலனும்
பரிகாரங்களும் மட்டும் செய்தால் போதுமென்று நினைத்திருந்த வேளையில் ஷேர் டிரேடிங் செய்பவர்களிடமிருந்தே
இவற்றிற்கான வேண்டுகோள்கள் வந்து குவிந்து விட்டன.அதனால் திருமணத் தடை, திருமணவாழ்வில் உள்ள பிரச்சனைகள்
மற்றும் படித்திருந்தும் வேலை கிடைப்பதில் உள்ள தடைகள் வேலை கிடைத்தபின்பும் உத்யோகத்திலுள்ள பிரச்சனைகளுக்கான
ஜாதகபலன் மற்றும் சூட்சுமப்பரிகாரங்களைப் பெற இதற்கான எளிய கட்டணமாக ரூ 2555/-ஐ பின்வரும் வங்கிக் கணக்கில்
செலுத்தி விட்டு பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் மற்றும் தற்போது வசிக்கின்ற ஊர் போன்ற விபரங்கள் அல்லது
ஸ்கேன் செய்த ஜாதக நகலுடன் மின்னஞ்சல் செய்து விட்டால் போதும்.ஜாதகபலனுடன் பரிகாரங்களை தெரிவித்து
மின்னஞ்சலில் அனுப்பி விடுகிறௌம்.
Bank a/c details:
A/c holder's name : T.A.Vijey
Saving a/c No : 821810110003334
Bank Name : Bank of India
Branch name : Iyer bungalow
IFSC code : BKID 000 8218
Amount : Rs 2,555/-
ConversionConversion EmoticonEmoticon