இன்றைய தினம் விறுவிறுவென்று சென்று கொண்டிருந்த நிஃப்டி அதன்பின் கடைசி நேரத்தில் நாளைய எக்ஸ்பயரி தினத்தைக் குறி வைத்து செல்லிங் மாஸிவ்வாக வந்து குழப்பி விட செங்குத்தாக வீழ்ந்தது.இப்போது புரிகிறதா?கடப்பாரை நீச்சல் போன்ற ஸ்விங் டிரேடிங்கிற்கு சந்தையூம் ஒரு சில பங்குகளும் தயாராகி வருகின்றன என்று இன்று நமது தளத்தில் எழுதியிருந்ததைப் போலவே நடந்திருக்கிறதல்லவா.நமது கணிப்பு எப்போதுமே சரியாகத்தான் இருக்குமென்பதற்கு இதுவூம் ஒரு சான்று.
இன்றைய தினம் காஸினோ ஆஃப்ஷன் டிரேடிங்கில் சன்டிவியையூம் பாரத்ஃபைனான்ஸையூம் டார்கெட் செய்திருந்தோம்.இதில் சன்டிவி நினைத்த மாதிரி போகாமல் காலை வாரி விட்டு விட்டதுஆனால் பாரத்ஃபைனான்ஸ் ஜாக்பாட் லாபத்தை தந்து விட்டது.
இதற்கு முன்பாக எம்சிஎக்ஸ் என்கிற கமாடிட்டி சந்தை ஐபிஓவிற்கு வந்தது.அதனை வாங்கி வைக்குமாறு அப்போது பரிந்துரை செய்திருந்தோம்.அது ஈக்விட்டி முதலீட்டாளர்களுக்கு பத்து மடங்கு லாபத்தை தந்திருந்தது.இப்போதும் எம்சிஎக்ஸ் பங்கு வலுவானதுதான்.
முதலீட்டாளர்களின் பங்குகளை வைத்துப் பராமரிக்கும் சிஎஸ்டிஎல்லும் இது போல ஐபிஓவில் பங்குகள் வெளியிடுவதற்கு தயாராகி வருகிறது.இது குறித்த கோப்புகளை செபிக்கு சமர்ப்பித்திருக்கிறது.மும்பை பங்குச்சந்தையூம் ஐபிஓவிற்கு வருவதற்கான ஏற்பாடுகளில் மும்மூரமாக இருக்கிறது.நமது தளத்தையூம் பிரைவேட் ப்ளேஸ்மென்ட்டில் பங்குகளாக வெளியிடும் எண்ணம் இருப்பதையூம் அதனை தேய்பிறை அஷ்டமியன்று அறிவிப்போம் என்று தெரிவித்திருந்தோம்.விரைவில் இது பற்றி அறிவிப்போம்.காத்திருங்கள்.
இப்போது விஷயம் என்னவென்றால் என்எஸ்இ என்கிற தேசியப் பங்குச்சந்தையூம் ஐபிஓவிற்கு வருகிறது.பத்தாயிரம் கோடி ரூபாயை சேகரிப்பதற்காக பங்குகளை வெளியிடுவதற்கான கோப்புகளை செபியிடம் சமர்ப்பத்துள்ளது.
"மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே" என்பதை வாசித்துப் பாருங்கள்.நாயன்மார்களில் ஒருவரான திருமூலர் திருமந்திரத்தில் எழுதியப் பாடல் இது.மறைக்கப்படும் பொருளே மறைக்கும் பொருளாகிறது என்ற தத்துவத்தில் எழுதப்பட்ட இந்த பாடல்தான் இப்போது என்எஸ்இ பங்குகளை வெளியிடும் முயற்சியில் இறங்கியதைப் பார்க்கும் போது தெரிகிறது.ஏன் இப்படி சொல்கிறௌம் என்றால் பொதுவாக பங்குகளை வாங்கவூம் விற்கவூம் ஒரு சந்தை தேவை.அந்த சந்தைதான் தேசியப் பங்குச்சந்தை.அந்த சந்தையே (அந்த குழந்தையே நீங்கதான் சார் என்பது போல) தன்னை ஒரு நிறுவனமாகவூம் தனது பங்குகளை அதே பங்குச்சந்தையில் பட்டியலிட்டு அதன் பங்கையே தன்னிடம் வைத்து வாங்கவூம் விற்கவூம் அனுமதியளிக்க வருகிறது என்கிறபோது மறைக்கப்படுவதும் மறைப்பதும் ஒன்றே என்ற இறைத் தத்துவம்தான் நினைவூக்கு வருகிறது.
ஆக இந்த மாமதயானை வந்தால் விடாதீர்கள்.ஐபிஓவிற்கு என்எஸ்சி வந்ததும் அதனை எப்படி அணுக வேண்டும் பங்கு வெளியிட்டு முடிந்தபின் அதனை எப்படியெல்லாம் கையாள வேண்டுமென்று அப்டேட்கள் தருகிறௌம்.
அப்புறம்?
நமது தளத்திலிருந்து வெளியாகும் புல்ஸ்ஸ்ட்ரீட் வாட்ஸ்அப் குழுவில் இணைந்து விட்டீர்களா? இந்த வாட்ஸ்அப் குழுவில் இணைந்து அப்டேட் அலர்ட்கள் பெறுவதற்கான ஆண்டு சந்தா ரூ 555 மட்டுமே.இது அறிமுகச் சலுகை! விரைவில் இந்த அறிமுக சலுகை முடிந்து விட்டால் அதன்பின் மாதசந்தாவாக ரூ 1555 அல்லது வருடசந்தாவாக ரூ 5555 செலுத்தும்படி நேரிடும்.எனவே இப்போதே அறிமுக ஆஃபரைப் பயன்படுத்திக் கொண்டால்
ரூ 5555க்கு பதிலாக ரூ 555 மட்டுமே செலுத்தினால் போதும்.
பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து அறிமுக சலுகை ஆண்டு சந்தா ரூ 555ஐ செலுத்தலாம்.
Click here to remit Rs 555/- by ATM card or IMPS or NEFT or Credit card
அல்லது பின்வரும் நமது வங்கிக் கணக்கிலும் செலுத்தலாம்.
Bank Particulars:
T.A.Vijey
Current a/c No:50200021010209
HDFC Bank
IFSC code:HDFC0003883
amount:Rs 555/-only
Remit by IMPS or NEFT from any bank
இப்போது ஒரு விஷயத்தை கவனியூங்கள்.இது அறிமுக சலுகை என்பதால் சில நாட்கள் வரைதான் இந்த கட்டண சலுகை இருக்கும்.அதன்பின் கட்டணங்கள்:
1.மாதசந்தாவாக இருந்தால் மாதந்தோறும் ரூ 1555 ஆகவூம் அல்லது
2.ஆண்டு சந்தாவாக இருந்தால் ஆண்டிற்கு ரூ 5555 ஆகவூம் உயர்ந்து விடும் என்பதால் இந்த அறிமுக சலுகையை உடனடியாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறௌம்.
கட்டணத்தைச் செலுத்தியபிறகு உங்களது பெயர் வாட்ஸ்அப் எண் மின்னஞ்சல் முகவரி உங்களது ஊர் மற்றும் கட்டணம் செலுத்திய தொகை ஆகியவற்றை bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கோ தெரிவிக்கவூம்.
ConversionConversion EmoticonEmoticon